என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திட்டக்குடி தேமுதிக வேட்பாளரின் தாயார் மரணம்- பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி
Byமாலை மலர்30 March 2021 3:24 PM GMT (Updated: 30 March 2021 3:24 PM GMT)
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளரின் தாயார் மரணம் அடைந்தார். இதுபற்றி அறிந்த பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கடலூர்:
கடலூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான உமாநாத்தின் தாயாரான உமாராணி நேற்று சிதம்பரத்தில் மரணம் அடைந்தார்.
இதுபற்றி அறிந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று உமாராணியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் உமாநாத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X