search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

    போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் வலசகவுண்டனூர் சென்னம்மாள் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வலசகவுண்டனூர் ராமமூர்த்தி (வயது 35), சின்னதுரை (45), சபரிநாதன் (25), பெரியண்ணன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×