என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Byமாலை மலர்25 Feb 2021 7:47 AM GMT (Updated: 25 Feb 2021 7:47 AM GMT)
மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
* மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி.
* நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார்.
* புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை.
* குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை.
* புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை.
* மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.
* புதிய வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை தரும்.
* புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டசபை தேர்தலில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
* மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி.
* நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார்.
* புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை.
* குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை.
* புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை.
* மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.
* புதிய வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை தரும்.
* புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டசபை தேர்தலில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X