என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
Byமாலை மலர்21 Feb 2021 7:00 PM GMT (Updated: 21 Feb 2021 7:00 PM GMT)
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வேண்டுதல்களை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
கோயில் முன்பாக பொதுமக்கள் மாவிளக்கு போட்டு விளக்குகள் ஏற்றியும், தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதுபோன்று காமராஜபுரம் தொகுதியிலிருந்து யானை ஊர்வலத்துடன் செண்டை மேளம் முழங்க பூத் தட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன
இதேபோன்று நகரின் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகளை கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X