என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் பகுதியில் 17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
Byமாலை மலர்16 Feb 2021 2:09 PM GMT (Updated: 16 Feb 2021 2:09 PM GMT)
செங்கம் பகுதியில் 17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
செங்கம்:
செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X