என் மலர்
செய்திகள்

மின்தடை
விண்ணவனூரில் நாளை மின்நிறுத்தம்
விண்ணவனூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை:
விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணவனூர், பாச்சல், சேராந்தாங்கல், குப்பந்தாங்கல், நரசிங்கநல்லூர், கண்ணக்குருக்கை, அம்மாபாளையம் மற்றும் இறையூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






