என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Byமாலை மலர்5 Feb 2021 10:24 PM GMT (Updated: 5 Feb 2021 10:24 PM GMT)
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு சமயத்தில் ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் நேற்று உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலை சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர்களான கருணாநிதியோ, ஜெயலலிதாவோ நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள அரசு நீட் தேர்வை ஆதரித்தது. நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தி.மு.க. ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு சமயத்தில் ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனவுடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரியான விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X