என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூரில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24942 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 24611 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 285 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×