search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    கிருஷ்ணகிரி அருகே சோகம் - சாலை விபத்தில் 6 பேர் பலி

    கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே காவிரிப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற அரசு பேருந்து மீது வேன் மோதியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர்கள் உடலை மீட்டு விசாரணைநடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×