என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு
Byமாலை மலர்25 Jan 2021 6:47 AM GMT (Updated: 25 Jan 2021 9:37 AM GMT)
இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் கொண்டு வந்திருப்பதாக ராகுல் காந்தி பேசினார்.
கரூர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்த அவர், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
நமது விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்துகிறார். இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை 3 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் கொடுத்துவிட்டார்.
இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணம் அல்ல, மோடிதான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X