என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூரிய மின் விளக்கு பேட்டரியை திருடிய 5 பேர் கைது
Byமாலை மலர்23 Jan 2021 1:21 PM GMT (Updated: 23 Jan 2021 1:21 PM GMT)
சூரிய மின் விளக்கு பேட்டரியை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் சூரிய மின் விளக்குகள் பயன்படுத்தப்படும் பேட்டரியை திருடி கொண்டிருந்த நபர்களை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பிடித்து அரிமளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், சூரிய மின் விளக்கு பயன்படுத்தும் பேட்டரிகளை மணமேல்குடி மற்றும் நாகுடி பகுதியை சேர்ந்த கவியரசன், முத்துக்குமார், கார்த்திக், சபரிவாசன், அய்யனார் ஆகியோர் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் 5 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X