என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.8¾ கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்16 Jan 2021 8:58 AM GMT (Updated: 16 Jan 2021 8:58 AM GMT)
பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.8¾ கோடிக்கு மது விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனையாகிறது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் அதிகமாக மது விற்பனை நடக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதியும், 14-ந் தேதியும் மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
மது பிரியர்களும் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி சென்றார்கள். குறிப்பாக பீர் வகைகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகளவில் மது விற்பனையாகி உள்ளது. 14-ந் தேதி மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரத்து 770-க்கு மதுபானங்கள் விற்பனையானது.
இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1½ கோடி அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனையாகிறது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் அதிகமாக மது விற்பனை நடக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதியும், 14-ந் தேதியும் மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
மது பிரியர்களும் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி சென்றார்கள். குறிப்பாக பீர் வகைகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகளவில் மது விற்பனையாகி உள்ளது. 14-ந் தேதி மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரத்து 770-க்கு மதுபானங்கள் விற்பனையானது.
இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1½ கோடி அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X