என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷம் குடித்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி உயிரிழப்பு
Byமாலை மலர்13 Jan 2021 1:36 PM GMT (Updated: 13 Jan 2021 1:36 PM GMT)
நாகூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர்:
நாகூரை அடுத்த நரிமணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சத்யா (வயது 21). இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியி்ல் படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் சத்யா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X