என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.4¼ கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்2 Jan 2021 2:17 PM GMT (Updated: 2 Jan 2021 2:17 PM GMT)
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வழக்கத்தை விட ரூ.1 கோடி அதிகமாக மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 218 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.3¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோலாகலமாக கொண்டாடினர்.
புத்தாண்டை நேற்று முன்தினம் மதுபிரியர்களும் சிறப்பாக கொண்டாடினர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கத்தை விட ரூ.1 கோடி அதிகமாக மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. அதாவது நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.4 கோடிேய 26 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X