என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி
நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 650 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 43 பேர் இறந்தனர். மீதமுள்ள 143 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 650 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 43 பேர் இறந்தனர். மீதமுள்ள 143 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






