என் மலர்
செய்திகள்

கைது
நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகரசம்பட்டி போலீசார், வீரமலை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய நாகரசம்பட்டி தமிழ்வாணன் (வயது 38), என்.தட்டக்கல் வைரமணி (45), மூர்த்தி (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






