என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் கார்டாக மாற்ற 20-ந் தேதி கடைசி நாள் - கலெக்டர் தகவல்
Byமாலை மலர்13 Dec 2020 12:56 PM GMT (Updated: 13 Dec 2020 12:56 PM GMT)
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திட உணவுத்துறை அமைச்சரால் கடந்த 5-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலை இணைத்து வருகிற 20-ந் தேதிக்குள் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடமோ நேரில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X