என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    அண்ணாகிராமம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    அண்ணாகிராமம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    நெல்லிக்குப்பம்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் லீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கீழ் கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல் கவரப்பட்டு, கீழ் கவரப்பட்டு, கோழிப் பாக்கம், கொங்கராயனூர், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை, குச்சிபாளையம், பாபு குளம், மேல் குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், முத்துகிருஷ்ணாபுரம், எழுமேடு, ஆண்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×