என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
30 யானைகள் போடூர்பள்ளத்துக்கு விரட்டப்பட்டன
Byமாலை மலர்4 Dec 2020 1:05 PM GMT (Updated: 4 Dec 2020 1:05 PM GMT)
ஓசூர் அருகே, சானமாவு காட்டில் இருந்து 30 யானைகள் போடூர்பள்ளத்துக்கு விரட்டப்பட்டன.
ஓசூர்:
தேன்கனிக்கோட்டை ஊடே துர்க்கம் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே சான மாவு காட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. பின்னர் இவை சுற்றுப்புறமுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்தவாறு இருந்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை சூளகிரி அருகேயுள்ள போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். மேலும் இந்த யானைகளை அங்கிருந்து, ஏ.செட்டிப் பள்ளி, அத்திமுகம், பேரிகை வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு ஓரிரு நாளில் விரட்ட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேன்கனிக்கோட்டை ஊடே துர்க்கம் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே சான மாவு காட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. பின்னர் இவை சுற்றுப்புறமுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்தவாறு இருந்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை சூளகிரி அருகேயுள்ள போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். மேலும் இந்த யானைகளை அங்கிருந்து, ஏ.செட்டிப் பள்ளி, அத்திமுகம், பேரிகை வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு ஓரிரு நாளில் விரட்ட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X