என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
Byமாலை மலர்3 Dec 2020 1:39 PM GMT (Updated: 3 Dec 2020 1:39 PM GMT)
விருதுநகர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் தபால் துறையில் ஒப்பந்தக்காரர் ஆக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரிடம் அவரது 2 மகன்களுக்கும் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக 2018-ம் ஆண்டு ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தையும் திருப்பி தரவில்லை. இது பற்றி மீனாட்சி சுந்தரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாரியப்பனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X