என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது
Byமாலை மலர்23 Nov 2020 8:41 AM GMT (Updated: 23 Nov 2020 8:41 AM GMT)
தூசி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
செய்யாறு தாலுகா மகாஜனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 22), டிராக்டர் டிரைவர். ஏற்கனவே திருமணமான இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது இளம்பெண்ணை பாலாஜி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இளம்பெண்ணை பாலாஜி கடத்திசென்றதாக மாணவியின் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் கிருஷ்ணகிரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் அங்கு சென்று இருவரையும்அழைத்து வந்தனர். பின்னர் மாணவியை கடத்தி சென்ற பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X