என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்23 Nov 2020 6:56 AM GMT (Updated: 23 Nov 2020 6:56 AM GMT)
தேவகோட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேவகோட்டை:
தேவகோட்டை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று தியாகிகள் சாலை, திருப்பத்தூர் சாலை, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் பஸ்களில் ஏறி சோதனை நடத்தினர். பின்னர் இது குறித்து டாக்டர் பிரபாவதி கூறும் போது, இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வணிக வளாகங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வந்தால் தான் பொருட்கள் தர முடியும் என்பதை வியாபாரிகள் உறுதியாக அறிவிக்க வேண்டும். இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X