என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி
Byமாலை மலர்20 Nov 2020 7:59 AM GMT (Updated: 20 Nov 2020 7:59 AM GMT)
கடலூர் அருகே ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிசாமி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 45). இவரது குடிசை வீடு நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இது பற்றி அறிந்த ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிசாமி, சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அரிசி, வேட்டி- சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி விஜயராயலு, கிளைக் கழக செயலாளர்கள் மும்மூர்த்தி, விஜயகுமார், நிர்வாகிகள் முருகன், கந்தவேல், கோபி நாராயணன், விக்கி, பிரசன்னா, நீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X