என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்19 Nov 2020 9:15 AM GMT (Updated: 19 Nov 2020 9:15 AM GMT)
ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள மேற்கு மேலக்கோட்டையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 50). நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்து விட்டு கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால், திடுக்கிட்டு எழுந்த சின்னப்பொண்ணு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்ம நபரை தேடி பார்த்தனர். ஆனால், அந்த மர்ம நபர் சிக்கவில்லை. இதுகுறித்து ஆலங்குடி போலீசில் சின்னப் பொண்ணு புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே உள்ள மேற்கு மேலக்கோட்டையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 50). நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்து விட்டு கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால், திடுக்கிட்டு எழுந்த சின்னப்பொண்ணு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்ம நபரை தேடி பார்த்தனர். ஆனால், அந்த மர்ம நபர் சிக்கவில்லை. இதுகுறித்து ஆலங்குடி போலீசில் சின்னப் பொண்ணு புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X