என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 Nov 2020 3:05 AM GMT (Updated: 13 Nov 2020 3:05 AM GMT)
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
காரைக்கால்:
யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின் துறையினர் மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மயில்வாகனம் தலைமையில் மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று காரைக்கால் மாவட்ட ரெயில் நிலையம் அருகே யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X