search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காஞ்சீபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    பெரிய காஞ்சீபுரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி தாங்க முடியாத வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×