என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகரசம்பட்டி அருகே சூதாடிய 5 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகரசம்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகரசம்பட்டி போலீசார், தளிஅள்ளி அருகே உள்ள வண்ணான்கொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஜெய்னூர் ரமேஷ் (வயது 33), குண்டலப்பட்டி விக்னேஷ்(29), முருகன்(34), நெடுங்கல் வெங்கடாஜலம்(34), தளிஅள்ளி தேவன்(24) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×