search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    வடகாடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    வடகாடு பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கால 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    வடகாடு:

    வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர் மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என வடகாடு உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×