என் மலர்
செய்திகள்

கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பட்டாளம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ரகு (வயது 55), ஏழுமலை (31), தேவேந்திரன் (41), புஷ்பராஜ் (58) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போச்சம்பள்ளி போலீசார் தனியார் பாலிடெக்னிக் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய நாராயணன் (26), ரகுநாத் (29), பொன்னன் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






