என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- வாலிபர் கைது
Byமாலை மலர்26 Oct 2020 7:24 AM GMT (Updated: 26 Oct 2020 7:24 AM GMT)
விருத்தாசலம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, (வயது 20). கூலி தொழிலாளியான இவர் கடந்த 16-ந் தேதி, அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, (வயது 20). கூலி தொழிலாளியான இவர் கடந்த 16-ந் தேதி, அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X