என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
Byமாலை மலர்24 Oct 2020 3:01 PM GMT (Updated: 24 Oct 2020 3:01 PM GMT)
வாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி- நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி வட்ட வழங்கல் அலுவலர் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சம்பத் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 27 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர் மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X