என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்23 Oct 2020 7:45 AM GMT (Updated: 23 Oct 2020 7:45 AM GMT)
ஈரோடு அருகே மது விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருள் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த சரவணன் (26) என்பவரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X