என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுதபூஜையை முன்னிட்டு வெள்ளை பூசணிகள் குவிப்பு
Byமாலை மலர்22 Oct 2020 8:27 AM GMT (Updated: 22 Oct 2020 8:27 AM GMT)
ஆயுதபூஜை விழா வருகிற 25-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளை பூசணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு:
ஆயுதபூஜை விழா வருகிற 25-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்களில் கொலுக்கள் அமைத்தும், துர்காதேவியின் அவதாரங்களை வைத்தும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜையின்போது திருஷ்டியை நீக்கும் வகையில் அனைவரும் வெள்ளை பூசணி எனப்படும் திருஷ்டி பூசணிக்காய்களை பூஜைக்கு வைத்து உடைப்பது வழக்கம். எனவே ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளை பூசணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன. வியாபாரி ஒருவர் கூறும்போது, வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் விற்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X