என் மலர்
செய்திகள்

தற்கொலை
வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை-போலீசார் விசாரணை
வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள தார்வழி பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவருடைய மனைவி பொன்னி. விஜயக்குமார் அம்மி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயக்குமார் அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள தார்வழி பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவருடைய மனைவி பொன்னி. விஜயக்குமார் அம்மி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயக்குமார் அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story