search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை-போலீசார் விசாரணை

    வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள தார்வழி பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவருடைய மனைவி பொன்னி. விஜயக்குமார் அம்மி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயக்குமார் அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×