என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருத்தம் தெரிவித்தார் நடிகை குஷ்பு
Byமாலை மலர்14 Oct 2020 3:09 PM GMT (Updated: 14 Oct 2020 3:33 PM GMT)
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்று பா.ஜனதாவில் சேர்ந்தார். அதன்பின் சென்னை திரும்பினார்.
சென்னையில் பேட்டியளித்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என விமர்சனம் செய்திருந்தார்.
மூளை வளர்ச்சி இல்லாத என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், மாற்றுத்திறனாளிகள் அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்நிலையில் தனது பேச்சுக்கு குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஷ்பு தெரிவிக்கையில் ‘‘ஆழ்ந்த துயரம், வேதனை, அவசரத்தின் ஒரு கணத்தில் 2 சொற்றொடர்களை தவறாக பயன்படுத்தி விட்டேன். மனஉளைச்சல், கவனக்குறைாவல் செய்ததை இனிமேல் ஒருபோதும் செய்யமாட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X