என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு
Byமாலை மலர்13 Oct 2020 9:51 AM GMT (Updated: 13 Oct 2020 9:51 AM GMT)
ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 29), அந்த பகுதியில் ஓட்டல் வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 29), அந்த பகுதியில் ஓட்டல் வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X