என் மலர்
செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- முதலமைச்சர்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
* வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன.
* புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.
* பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் 90% தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
* வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன.
* புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.
* பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் 90% தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story