என் மலர்
செய்திகள்

முககவசம்
முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் அபராதம் வசூல்
கொடுமுடியில் முககவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், பரமேஸ்வரன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.
Next Story






