என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி அருகே சாய்பாபா கோவிலில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
Byமாலை மலர்8 Oct 2020 8:53 AM GMT (Updated: 8 Oct 2020 8:53 AM GMT)
பவானி அருகே சாய்பாபா கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டையின் பின் பகுதியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று, ஒலிநாடாவை திருடிச்சென்றுவிட்டார். அவருடைய உருவம் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து பவானி போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.
விசாரணையின் முடிவில் கோவிலில் ஒலிநாடாவை திருடியவர் பவானியை அடுத்துள்ள காடையாம்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 23) என்பவர் என்றும், இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்தார்கள். பவானி அடுத்துள்ள தொட்டியபாளையத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்திலும் ராஜா திருட முயற்சித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X