என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
Byமாலை மலர்6 Oct 2020 10:31 AM GMT (Updated: 6 Oct 2020 10:31 AM GMT)
அறந்தாங்கியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்துகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அறந்தாங்கி கோட்டை 4-ம் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்துகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அறந்தாங்கி கோட்டை 4-ம் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X