என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் விளையாட்டை கண்டித்ததால் மாணவி தற்கொலை
Byமாலை மலர்3 Oct 2020 9:13 AM GMT (Updated: 3 Oct 2020 9:13 AM GMT)
மயிலாடுதுறை சீர்காழி அருகே செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி ஆதித்யா செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் கண்டித்ததையடுத்து மாணவி ஆதித்யா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி ஆதித்யா செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் கண்டித்ததையடுத்து மாணவி ஆதித்யா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X