search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செல்போன் விளையாட்டை கண்டித்ததால் மாணவி தற்கொலை

    மயிலாடுதுறை சீர்காழி அருகே செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி ஆதித்யா செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் கண்டித்ததையடுத்து மாணவி ஆதித்யா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

    பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×