என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2020 12:40 PM GMT (Updated: 1 Oct 2020 12:40 PM GMT)
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நத்தன்கொட்டாய் சின்னப்பன் ஏரிகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சாத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்(வயது30), நத்தன்கொட்டாய் மோகன்(32), வண்டிகாரன்கொட்டாய் இளங்கோ(27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X