என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணை கொன்று தீவைத்து எரிப்பு - ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2020 12:36 PM GMT (Updated: 1 Oct 2020 12:36 PM GMT)
தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24-ந்தேதி தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த மணிமேகலை (வயது40) என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கொலை செய்து தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஏத்தகிணறு பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கோவிந்தசாமி (47), சின்னமோட்ராகி பகுதியை சேர்ந்த பத்திநாதன்(62) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X