என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுமலை வனப்பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்28 Sep 2020 9:28 AM GMT (Updated: 28 Sep 2020 9:28 AM GMT)
முதுமலை எல்லையோர வனப்பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர்-முதுமலை எல்லையோர வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது போஸ்பாரா என்ற இடத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நடந்து வந்தனர். அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 கிலோ இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, இறந்து கிடந்த கடமானின் உடலில் இருந்து இறைச்சியை வெட்டி எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போஸ்பாராவை சேர்ந்த ரவி(வயது 40), மது(30), சங்கரன்(63) ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X