என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்27 Sep 2020 1:12 PM GMT (Updated: 27 Sep 2020 1:12 PM GMT)
கறம்பக்குடி பஸ்நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பஸ்நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது, சுகாதார மேற்பார்வையாளர் துரைமாணிக்கம் ஆகியோர் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து அப்பகுதியில் முககவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X