என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்16 Sep 2020 11:41 AM GMT (Updated: 16 Sep 2020 11:41 AM GMT)
ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் உயர்அழுத்த மின் புதைவட கம்பிகளை மின்கம்பங்களின் மீது பொருத்தும் பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் ஈரோடு கிருஷ்ணன் வீதி, சடையப்பவீதி, ஏ.பி.டி.ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பிரப்ரோடு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், ஈஸ்வரன்கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, கச்சேரிவீதி, அக்ரஹாரம் வீதி, ஜின்னாவீதி, ஆர்.கே.வி.ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X