search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டவுன் பகுதியில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஆறுமுகம் (வயது 46) , அழகுசுந்தரம் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×