என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் நகராட்சி சார்பில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்13 Sep 2020 9:51 AM GMT (Updated: 13 Sep 2020 9:51 AM GMT)
ஆம்பூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சி, ஆம்பூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராமு கண்காணிப்பில் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று வயதானோர், உடல் நலம் குன்றியவர்கள் என கண்டறிந்து மருத்துவ உதவி செய்து வருகின்றனர்.
மேலும் பெத்லகேம் 5-வது தெருவில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், டாக்டர்கள் ஞானம், அருணா, சுகாதார அலுவலர் பாஸ்கர், நகராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X