என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார்சைக்கிள் திருடிய 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்13 Sep 2020 8:09 AM GMT (Updated: 13 Sep 2020 8:09 AM GMT)
முத்துப்பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டி.டி.பி. ரோட்டில் வசிப்பவர் அப்துல் காதர். இவரது மகன் ஆரிப் முகமது (வயது 30). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் காலையில் வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரிப் முகமது முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்த ரியாஸ்கான்(19) மற்றும் 17 வயதை சேர்ந்த 2 பேர், 18 வயதை சேர்ந்த ஒருவர் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X