என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கறம்பக்குடியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- அதிகாரிகள் அதிரடி
Byமாலை மலர்12 Sep 2020 12:19 PM GMT (Updated: 12 Sep 2020 12:19 PM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது முகக்கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.200 வீதம்,35 நபருக்கு ரூ.7000உடனடியாக அபராதம் விதித்தார்.
இப்பணியில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, துணை ஆட்சியர்(பயிற்சி) , தாசில்தார் சேக் அப்துல்லா, காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பிலாவிடுதி கிராம நிர்வாக அலுவலர் தீபிகா ஆகியோர் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X